1 33
சினிமாசெய்திகள்

நடிகர் சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

Share

நடிகர் சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் பத்து தல.

இதனை தொடர்ந்து எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் கமிட்டானார். ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இதற்கிடையில் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பிற்கு முன், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 50 கோடி வரை சம்பளம் கேட்பதாக பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சிம்பு கேட்கும் சம்பளம், தயாரிப்பாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

Share
தொடர்புடையது
world 45
செய்திகள்உலகம்

போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான...

world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...