சினிமாசெய்திகள்

திரையரங்கில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு புஷ்பா படக்குழு செய்த உதவி.. இத்தனை கோடியா?

3 31
Share

திரையரங்கில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு புஷ்பா படக்குழு செய்த உதவி.. இத்தனை கோடியா?

தெலுங்கு சினிமாவில் இதுவரை யாருமே வாங்காத சிறந்த நடிகருக்கான தேசிய விருதை புஷ்பா படத்திற்காக வாங்கினார் நடிகர் அல்லு அர்ஜுன்.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் கடந்த டிசம்பர் 5ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது.

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஆனால் ரிலீஸ் முதல்நாள் அல்லு அர்ஜுன் படம் பார்த்த திரையரங்கில் ஒரு பெண் உயிரிழந்த விவகாரம் தான் இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ஏற்கெனவே அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்திருந்தார்.

ஏற்கெனவே ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமார் அவர் தரப்பில் ரூ. 50 லட்சம் அளித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...