8 11
சினிமாசெய்திகள்

விஜய் டிவியின் பிக்பாஸ் 8வது சீசனை இவர்தான் ஜெயிப்பார்?… தர்ஷா குப்தா கூறியது யாரை?

Share

விஜய் டிவியின் பிக்பாஸ் 8வது சீசனை இவர்தான் ஜெயிப்பார்?… தர்ஷா குப்தா கூறியது யாரை?

இப்போது தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 8.

விஜய் சேதுபதி தொகுப்பாளராக புதியதாக களமிறங்கியுள்ள இந்த சீசனிற்கும் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை இந்த 8வது சீசனில் இருந்து ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என 3 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுமையாக காண்போம்.

கடைசியாக பிக்பாஸ் 8 சீசனில் இருந்து வெளியேறியவர் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி, சீரியல் மற்றும் சில படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் அதிகம் போட்டோ ஷுட்கள் மூலம் தான் பிரபலம் ஆனார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிக்பாஸ் 8வது சீசனில் யார் ஜெயிப்பார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், ஆண் போட்டியாளர்களில் முத்துக்குமரனும், பெண் போட்டியாளர்களில் சௌந்தர்யாவும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒருவேளை வைல்டு கார்டாக நான் உள்ளே சென்றால் நான் தான் ஜெயிப்பேன், டைட்டிலை ஜெயிக்கவில்லை என்றாலும் Finalist ஆக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...