2 38
சினிமாசெய்திகள்

கணவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ததால் விவாகரத்து பெறுகிறாரா சுந்தரி சீரியல் கேப்ரியல்லா… விஷயம் என்ன?

Share

கணவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ததால் விவாகரத்து பெறுகிறாரா சுந்தரி சீரியல் கேப்ரியல்லா… விஷயம் என்ன?

சன் தொலைக்காட்சியில் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் சுந்தரி.

கடந்த 2021ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 2 சீசன்கள் என இதுவரை ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தமாக 1100 எபிசோடுகள் சுந்தரி சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இருக்கிறது.

இதில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து கலக்கி வருகிறார் நடிகை கேப்ரியல்லா. தற்போது இந்த தொடர் முடிவுக்கு வரப்போவதாக செய்திகள் வந்துள்ளது.

சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருபவர் கேப்ரியல்லா.

இவர் குறும்படங்களில் நடித்த போது கேமராமேனாக இருந்த சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது கணவருக்கு சீரியல் நடிப்பது பிடிக்கவில்லை, ஆனால் அம்மாவிற்கு நான் நடிப்பது பிடிக்கும்.

எனவே எனது கணவரை ஒப்புக்கொள்ள வைத்து தான் தொடர் நடிக்க வந்தேன் என ஒரு பேட்டியில் கேப்ரியல்லா கூறியிருப்பார்.

தற்போது என்னவென்றால் சில காரணங்களால் நடிகை கேப்ரியல்லா தனது கணவரை பிரிந்துவிட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...