24 670a16807c5af
சினிமாசெய்திகள்

வாழ்க்கை துணை, ஜெயம் ரவி குறித்து ஓபனாக கூறிய பிரபல நடிகை… அவர் அப்படிபட்டவர் தான்

Share

வாழ்க்கை துணை, ஜெயம் ரவி குறித்து ஓபனாக கூறிய பிரபல நடிகை… அவர் அப்படிபட்டவர் தான்

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் விவாகரத்து என்பது அதிகரித்து வருகிறது.

தனுஷ்-ஐஸ்வர்யா, சமந்தா-நாக சைத்தன்யா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இப்போது ஜெயம் ரவி-ஆர்த்தி என விவாகரத்து லிஸ்ட் பெரிதாகி வருகிறது.

ஆனால் இதெல்லாம் இவர்களின் சொந்த விஷயம் என்றாலும் சிலர் மோசமான விமர்சனங்களை கூறிக்கொண்டு தான் வருகிறார்கள்.

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவியை பிரிந்தது குறித்து இப்போதும் பலரும் விமர்சனம் செய்துகொண்டு தான் வருகிறார்கள்.

ரொம்பவும் இனிமையானவர், அமைதியானவர் என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ஜென்டில்மேன். சூட்டிங் இடைவேளையில் விடிவி கணேஷ் மற்றும் ஜெயம் ரவி செஸ் விளையாடுவார்கள், அதில் எப்போதுமே ஜெயம் ரவி தான் சாம்பியன்.

படப்பிடிப்பின் போது அதிகமா போன் பேசவே மாட்டார், ரொம்பவும் அமைதியா இருப்பார் என ஜெயம் ரவி குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

அதோடு பொதுவாக எல்லோருடைய வெற்றிக்கு அவர்களுடைய வாழ்க்கை துணை தான் ரொம்ப முக்கியம். வாழ்க்கை துணை மட்டும் தப்பா இருந்தா லைப்பே போயிடும், இருக்கிறது ஒரு வாழ்க்கை தான்.

ஒருவருக்கொருவர் அன்பாகவும் புரிந்து கொள்ளும் விதமாகவும் நடந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது என்று பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...