763706
சினிமா

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லிகாட்ட மாட்டேன்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

Share

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லிகாட்ட மாட்டேன்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக மற்ற சின்ன நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது சூரி நடிப்பில் அவர் தயாரித்து இருக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி இருக்கிறது.

“யாரையும் கண்டுபிடுச்சி.. நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டாங்க ‘நான் தான் வாழ்க்கை கொடுத்தேன்’ என. அந்த மாதிரி ஆள் நான் இல்லை” என சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.

அவர் யாரை சொல்கிறார் என இது பற்றி தற்போது இணையத்தில் விவாதம் எழுந்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...

29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...