763706
சினிமா

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லிகாட்ட மாட்டேன்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

Share

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லிகாட்ட மாட்டேன்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக மற்ற சின்ன நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது சூரி நடிப்பில் அவர் தயாரித்து இருக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி இருக்கிறது.

“யாரையும் கண்டுபிடுச்சி.. நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டாங்க ‘நான் தான் வாழ்க்கை கொடுத்தேன்’ என. அந்த மாதிரி ஆள் நான் இல்லை” என சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.

அவர் யாரை சொல்கிறார் என இது பற்றி தற்போது இணையத்தில் விவாதம் எழுந்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...