2 12
சினிமாசெய்திகள்

நடிகர் விஜய் குறித்து அஜித் சொன்ன ஒரு விஷயம்… பிரபலம் பகிர்ந்த தகவல்

Share

நடிகர் விஜய் குறித்து அஜித் சொன்ன ஒரு விஷயம்… பிரபலம் பகிர்ந்த தகவல்

விஜய்-அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக உள்ளார்கள். ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்துவது விஜய்-அஜித்தின் படங்களின் வசூல் தான்.

இப்போது அஜித், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

அதேபோல் விஜய் சமீபத்தில் கோட் படத்தின் வேலைகளை முடித்துள்ளார், அடுத்து தனது 69வது படம், கடைசி படத்தை எப்போது தொடங்குவார் என தெரியவில்லை.

இன்று காலை முதல் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா அஜித் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், அண்மையில் அஜித்திடம் விஜய் பற்றி அவரும் அரசியலுக்கு வந்துவிட்டார், நீங்க எப்போது என்று சும்மா கிண்டலாக கேட்டேன்.

அதற்கு அஜித் மூடிட்டு போ என சொல்லுவார். அஜித்துக்கு அரசியல் ஆர்வமே கிடையாது, அரசியல் பேச்சை எடுத்தாலே அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்.

அரசியல் பற்றி அவரது ஒரே பார்வை ஜனநாயக கடமையை ஆற்றுவது மட்டும்தான் என ரமேஷ் கண்ணா பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...