IMG 20240618 WA0023
சினிமாசெய்திகள்

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

Share

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து பின் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது 50 படங்கள் நடித்து சாதித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

கடந்த ஜுன் 14ம் தேதி விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் ரிலீஸ் ஆன நாள் முதல் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது, திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி அழ வைத்துள்ளார் என பாராட்டுகிறார்கள்.

விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது மகாராஜா படத்திற்கும் அவர் அந்த சம்பளம் தான் பெற்று இருப்பார் என கூறுகின்றனர்.

ஆனால் மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், இன்னும் நான் பல படத்துக்கு அட்வான்ஸை தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துகொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பது இல்லை.

தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை என்று கூறியிருந்தார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...