24 666e90bed1afb
சினிமாசெய்திகள்

கைவிடப்பட்டதா பிரமாண்ட திரைப்படம்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட அட்லீ..?

Share

கைவிடப்பட்டதா பிரமாண்ட திரைப்படம்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட அட்லீ..?

அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்திற்காக அவருக்கு பல விருதுகளும் கிடைத்தன.

ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கப்போகும் படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அல்லு அர்ஜுன் உடன் இணைந்து படம் பண்ணப்போவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், தற்போது இப்படம் ட்ராப் என ஷாக்கிங் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அல்லு அர்ஜுன் படத்திற்காக அதைவிட இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தி கேட்டாராம் அட்லீ.

அதை தயாரிப்பு நிறுவனம் தரமறுத்ததால் இப்படம் ட்ராப் என பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...