collage 1717209399
சினிமாசெய்திகள்

அண்ணாமலை வீட்டில் குவா குவா சத்தம், சந்தோஷத்தில் முத்து- சிறகடிக்க ஆசை அடுத்த கதைக்களம்

Share

அண்ணாமலை வீட்டில் குவா குவா சத்தம், சந்தோஷத்தில் முத்து- சிறகடிக்க ஆசை அடுத்த கதைக்களம்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் தொடராக சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது.
அண்ணாமலை என்ற நியாயமான ஒருவரின் குடும்ப கதையாக இந்த தொடர் உள்ளது. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் மிகவும் எதார்த்தமான கதைக்களம் கொண்டு உள்ளது.

தற்போது கதையில் முத்து-மீனா க்ரிஷ்ஷை வீட்டிற்கு அழைத்து வர ரோஹினி ஒருகட்டத்தில் நான் தான் உன் அம்மா என்று ஒப்புக்கொள்கிறார். இந்த கதைக்களம் எல்லாம் ஒளிபரப்பாகிவிட்டது.
ஆனால் ரசிகர்களுக்கு எப்போது ரோஹினி சிக்குவார் என்ற கோபம் தான் அதிகமாக உள்ளது.

இன்றைய எபிசோடின் கடைசியில் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை நடக்கப்போகும் விஷயத்தின் சின்ன புரொமோ வெளியாகியுள்ளது. அதில் முத்து மீனாவிடம் நமது வீட்டில் விரைவில் குழந்தை சத்தம் கேட்கப்போவதாக தெரிகிறது என சந்தோஷமாக கூறுகிறார்.

பார்லர் அம்மா அந்த எண்ணத்தில் உள்ளதாக கூற அதை ரோஹினி மற்றும் மனோஜ் கேட்கிறார்கள்.
உடனே மனோஜ் உனக்கும் நமக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறதா என ரோஹினியை பார்த்து கேட்க அதற்கு அவர் முறைக்கிறார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....