24 665fe54cbe00e
சினிமாசெய்திகள்

நடிகைகளிடம் எல்லைமீறும் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார்

Share

நடிகைகளிடம் எல்லைமீறும் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார்

தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலையா என அழைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் இவர் மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதே போல் பாலையா மீது பலரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்கள்.

நடிகைகளிடம் எல்லைமீறி பாலகிருஷ்ணா நடந்து கொள்கிறார் என கூறப்படும் இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவருடன் இணைந்து 4 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

ஆனால், அவருக்கு இது போல் எந்த ஒரு இடத்திலும் சங்கடம் ஏற்பட்டது இல்லை என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் நமது சினிஉலகம் பேட்டியில் பேசியுள்ளார்.

இதில் “பாலகிருஷ்ணாவுடன் நடிகை நயன்தாரா இதுவரை 4 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவருக்கு இதுபோன்ற விஷயங்கள் நடந்ததே இல்லை. பாலையாவை பொறுத்தவரை தன்னை மதித்து நடந்துகொள்ள வேண்டும். படப்பிடிப்பு சென்றவுடன் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டால் அத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது. அதன்பின் அவரால் எந்த ஒரு டார்ச்சரும் இருக்காது. நீங்கள் நிம்தியாக அவருடன் நடித்துவிட்டு வந்துவிடலாம்” என பேசியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...