சினிமாசெய்திகள்

தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக இருந்த கைவிடப்பட்ட திரைப்படம்..

Share

தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக இருந்த கைவிடப்பட்ட திரைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ராயன் திரைப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் தனுஷ். சந்தீப் கிஷன், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் மட்டுமின்றி தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படமும் உருவாகி வருகிறது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் உருவாகுவதாக இருந்து பின் ட்ராப்பான திரைப்படங்களில் ஒன்று தான் திருடன் போலீஸ். இப்படத்திற்காக First லுக் போஸ்டர் கூட வெளியாகியுள்ளது. ஆனால், சில காரணங்களால் இப்படம் ட்ராப் ஆகியுள்ளது.

இப்படத்தை போலவே தேசிய நெடுஞ்சாலை, இது மாலை நேரத்து மயக்கம், சூதாடி ஆகிய திரைப்படங்களிலும் தனுஷ் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். பின் அப்படங்கள் சில காரணங்களால் ட்ராப்பாகியுள்ளது என கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...

25 68ff21948440b
செய்திகள்இலங்கை

‘எனக்குப் பாதாள உலகத்துடன் தொடர்பில்லை’: காவல்துறை மா அதிபருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை

தனக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு...

25 68ff1b2d7e658
விளையாட்டுசெய்திகள்

இந்திய துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் மருத்துவமனையில் அனுமதி: விலா எலும்புக் காயத்தால் உள் இரத்தப்போக்கு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர்...

25 68ff12db23087
செய்திகள்இலங்கை

மதவாச்சியில் வெடிபொருள் மீட்பு: T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தீவிர விசாரணை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25, 2026) சட்டவிரோதமான...