bigg boss title winner archanas lover is this serial hero6e99669e b186 4bf0 8f57 ed92e1b22e5a 415x250 1
சினிமாசெய்திகள்

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

Share

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி.

100 நாட்கள் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருப்பதா என நிகழ்ச்சி ஆரம்பத்தில் நிறைய கேள்விகள், சர்ச்சைகள் எழுந்தன, ஆனால் இப்போது அப்படி இல்லை.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 7 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது.

கடைசியாக 7வது சீசனில் எந்த சீசனிலும் நடக்காத விஷயமாக வைல்ட் கார்ட்டு மூலம் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை வென்றார்.

அதோடு 7வது சீசனில் நிறைய புதிய விஷயங்களும் இடம்பெற்றிருந்தது. இந்த வருட இறுதியில் 8வது சீசன் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 7 சீசனை வென்ற அர்ச்சனா அதன்பிறகு எந்த ஒரு சீரியலோ, படமோ கமிட்டாகவில்லை. அதற்கு மாறாக நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு அவருடைய காதலர் என கூறப்படும் சீரியல் நடிகர் அருணுடன் இணைந்து சென்றுள்ளார். அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியாக ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...