24 663db8cfa56e3 1
சினிமாசெய்திகள்

என்னுடைய விவாகரத்து அவர்களை அதிகம் பாதித்தது.. மனம் திறந்த விஜய் யேசுதாஸ்!!

Share

என்னுடைய விவாகரத்து அவர்களை அதிகம் பாதித்தது.. மனம் திறந்த விஜய் யேசுதாஸ்!!

இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகர் தான் யேசுதாஸ். இவருடைய மகன் விஜய் யேசுதாஸ் பிரபல பாடகராகவும் நடிகராகவும் வலம் வருகிறார்.

இவர் கடந்த 2007-ம் ஆண்டு தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டு, தனியாக வாழ்ந்து வருவதாகவும் பின்னர் விவாகரத்து பெற்று விட்டதாகவும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக பேசிய விஜய் யேசுதாஸ், எங்களுடைய பிரிவு மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய குழந்தைகளுக்கு எப்போதும் சந்தோசம் கொடுக்கும் விதமாக என்னை அமைத்து கொண்டேன்.

இப்போது குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா அல்லது அவர்களுடைய அம்மாவுடன் இருக்கிறார்களா என்பதை நான் சொல்ல தேவையில்லை. அவர்களுக்கு எங்கு சந்தோசமாக இருக்கிறதோ அங்கே இருக்கிறார்கள்.

விவாகரத்தால் நான் சோகத்தில் இருக்கிறேனா என்றால் நிச்சயமாக அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை என்று விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...