11 7
சினிமாசெய்திகள்

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

Share

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று வானத்தை போல.

இந்த தொடர் சின்ராசு மற்றும் துளசி என்ற அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தொடர் ஆரம்பிக்கும் இருந்த நடிகர்கள் பலர் மாறிவிட்டார்கள், அதாவது துளசி-சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் மாறிவிட்டார்கள்.

அப்படி தொடரின் ஆரம்பத்தில் துளசியாக நடித்து வந்தவர் நடிகை ஸ்வேதா. இவர் இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்வேதா சின்னத்திரையில் கலக்கிவரும் நிலையில் சமீபத்தில் நிச்சயதார்த்த தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் ஸ்வேதாவிற்கும் விராந்த் என்பவருக்கு கோலாகலமாக அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஸ்வேதாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திருமண புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அவரது திருமண செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...