11 7
சினிமாசெய்திகள்

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

Share

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று வானத்தை போல.

இந்த தொடர் சின்ராசு மற்றும் துளசி என்ற அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தொடர் ஆரம்பிக்கும் இருந்த நடிகர்கள் பலர் மாறிவிட்டார்கள், அதாவது துளசி-சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் மாறிவிட்டார்கள்.

அப்படி தொடரின் ஆரம்பத்தில் துளசியாக நடித்து வந்தவர் நடிகை ஸ்வேதா. இவர் இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்வேதா சின்னத்திரையில் கலக்கிவரும் நிலையில் சமீபத்தில் நிச்சயதார்த்த தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் ஸ்வேதாவிற்கும் விராந்த் என்பவருக்கு கோலாகலமாக அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஸ்வேதாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திருமண புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அவரது திருமண செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...