photo scaled
சினிமாசெய்திகள்

கில்லி படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் முதல் சாய்ஸ் இல்லையா?- முதலில் தேர்வானது யார் தெரியுமா?

Share

கில்லி படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் முதல் சாய்ஸ் இல்லையா?- முதலில் தேர்வானது யார் தெரியுமா?

தமிழகத்தின் திரையரங்குகளில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிவரும் ஒரு திரைப்படம் விஜய்யின் கில்லி.

இது புது ரிலீஸ் கிடையாது, ஆனால் புது பட ரிலீஸை தாண்டி இந்த படத்திற்கு தான் கூட்டம் அதிகமாக வருகிறது. காரணம் விஜய்யின் கில்லி படம் அந்த அளவிற்கு ரசிகர்களின் பேவரெட் படமாக உள்ளது.

படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆகியும் இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. விஜய் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் மன்னன் தான், அவரது கில்லி படமும் ரீ-ரிலீஸிலும் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விஜய்யை போல கில்லி படத்தால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ், முத்துப்பாண்டியாக அசத்தியிருப்பார்.

அவர் த்ரிஷாவை பார்த்து செல்லமே என்ற வார்த்தை கூறுவது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. படத்தில் முக்கியமான இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கிட்டத்தட்ட 8 பேரை ஆடிஷன் செய்துள்ளார் தரணி.

அதில் ஒருவர் நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜன், ஆனால் யாரையும் தரணிக்கு ஓகே செய்ய தோன்றவில்லை. எனவே கடைசியாக பிரகாஷ் ராஜிடம் கூறி செய்து நடிக்க வைத்து மாஸ் படத்தை இயக்கி வெற்றிக்கண்டுள்ளார் தரணி.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...