24 661e3e60bef80
சினிமாசெய்திகள்

கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Share

கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு. அவர் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

முழுநேர அரசியலில் குஷ்பு களமிறங்கி இருந்தாலும் அவ்வப்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோருக்கு சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. Avni என்ற அவர்களது பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தான் வீட்டிற்கும் வைத்து இருக்கின்றனர்.

நடிகை குஷ்பு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பையும் குறிப்பிட்டு இருந்தார்.

அதில் தன்னிடம் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி இருப்பதாக கூறி இருந்தார். மேலும் பல சொகுசு கார்களின் மதிப்பையும் சேர்ந்து அவரிடம் 4.55 கோடிக்கு அசையும் சொத்துக்கள் இருக்கிறதாம்.

தங்கம் விலை இத்தனை வருடங்களில் ஏறி இருப்பதை கணக்கிட்டால் தற்போது இதனை மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய்க்கும் மேல் வரும்.

அது மட்டுமின்றி 18 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருக்கிறதாம். ஆக மொத்தம் குஷ்புவின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 25 முதல் 28 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் சுந்தர்.சியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...