24 661cf9a02656b
சினிமாசெய்திகள்

முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்- கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது, எந்த தொடர்?

Share

முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்- கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது, எந்த தொடர்?

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

31 வருடத்திற்கு முன் தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். டிவி ஆரம்பித்த நாள் முதல் இவர்களின் டிஆர்பி எப்போதும் முதல் இடத்தில் தான் இருக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்து நிறைய வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகும்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் முடிவுக்கு வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் அன்பே வா.

2024 ஜனவரி மாதம் வரை 1000 எபிசோடுகளை எட்டியுள்ள தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். அண்மையில் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் இன்னும் நிறைய எபிசோடுகள் கொண்டு போகலாமே என தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...