24 661cf9a02656b
சினிமாசெய்திகள்

முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்- கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது, எந்த தொடர்?

Share

முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்- கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது, எந்த தொடர்?

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

31 வருடத்திற்கு முன் தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். டிவி ஆரம்பித்த நாள் முதல் இவர்களின் டிஆர்பி எப்போதும் முதல் இடத்தில் தான் இருக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்து நிறைய வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகும்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் முடிவுக்கு வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் அன்பே வா.

2024 ஜனவரி மாதம் வரை 1000 எபிசோடுகளை எட்டியுள்ள தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். அண்மையில் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் இன்னும் நிறைய எபிசோடுகள் கொண்டு போகலாமே என தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...