24 6617bcd877d96 scaled
சினிமாசெய்திகள்

சூர்யா – ஜோதிகா ரீல் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க

Share

சூர்யா – ஜோதிகா ரீல் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க

திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதியான இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

மூத்த மகள் தியா மற்றும் இளைய மகன் தேவ் ஆவார்கள். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.

இப்படத்தில் இவர்களுடைய மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இவர் பாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இவருக்கு நல்ல பிரபலத்தை தேடி கொடுத்த திரைப்படம் என்றால் அது சில்லுனு ஒரு காதல் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா ஷர்மா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா – ஜோதிகா மகளாக நடித்த நடிகையா இது! என ஆச்சிரியதுடன் கேட்டு வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...