4 4 scaled
சினிமாசெய்திகள்

மூன்று நடிகைகளை நெருக்கமாக காதலித்து வந்த சித்தார்த்.. அதிதி ராவ்வுடன் இரண்டாம் திருமணம்

Share

மூன்று நடிகைகளை நெருக்கமாக காதலித்து வந்த சித்தார்த்.. அதிதி ராவ்வுடன் இரண்டாம் திருமணம்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி என்பவரை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படத்தை கூட வெளியிட்டு இருந்தனர்.

நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதை அறிவோம். அதே போல் அவர் சில நடிகைகளுடன் டேட்டிங் செய்துள்ளாராம். மேக்னா என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார்.

இதன்பின் பாலிவுட் நடிகை சோஹா அலி கான் என்பவருடன் டேட்டிங் செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இந்த உறவு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லையாம்.

பின் நடிகை ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்துள்ளாராம் சித்தார்த். இரண்டு ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரேக் அப் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகை சமந்தாவை காதலித்து வந்துள்ளாராம். இதில் நடிகை சமந்தா, சித்தார்த்தை திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...