7 1 scaled
சினிமாசெய்திகள்

அம்மா மஞ்சுளா இறந்த பிறகு அக்கா ப்ரீத்தா இப்படியெல்லாம் செய்தார்- எமோஷ்னல் விஷயங்களை கூறிய ஸ்ரீதேவி

Share

அம்மா மஞ்சுளா இறந்த பிறகு அக்கா ப்ரீத்தா இப்படியெல்லாம் செய்தார்- எமோஷ்னல் விஷயங்களை கூறிய ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி இப்போது வரை நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜயகுமார்.

கதாநாயகனாக நடிக்க தொடங்கினாலும் அதிகம் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். விஜயகுமாரை தொடர்ந்து அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளா, மகன், மகள்கள் அனைவருமே சினிமாவில் நடித்துள்ளனர்.

விஜயகுமார், முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என 3 குழந்தைகள் இருந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார்.

பின் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்த விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் பிறந்தனர்.

மறைந்த நடிகை மஞ்சுளாவின் மகள் ஸ்ரீதேவி ஒரு பேட்டியில், அம்மாவின் இறப்பிற்கு பிறகு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு என்னுடைய அக்கா தான் உறுதுணையாக இருந்தார்.

கல்யாணத்துக்கு பிறகு நான் கர்ப்பமானதும் அந்த நேரத்தில் அம்மாவுடைய நினைவு எனக்கு அதிகமாக வந்தது. ஆனால் அம்மா இல்லாத கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக என்னை பார்த்துக்கொண்டது அக்கா ப்ரீத்தா தான்.

அதுபோல என்னுடைய மகள் எனக்கு எங்க அம்மாவின் மறு உருவமாகத்தான் கிடைத்திருக்கிறார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...