7 1 scaled
சினிமாசெய்திகள்

அம்மா மஞ்சுளா இறந்த பிறகு அக்கா ப்ரீத்தா இப்படியெல்லாம் செய்தார்- எமோஷ்னல் விஷயங்களை கூறிய ஸ்ரீதேவி

Share

அம்மா மஞ்சுளா இறந்த பிறகு அக்கா ப்ரீத்தா இப்படியெல்லாம் செய்தார்- எமோஷ்னல் விஷயங்களை கூறிய ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி இப்போது வரை நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜயகுமார்.

கதாநாயகனாக நடிக்க தொடங்கினாலும் அதிகம் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். விஜயகுமாரை தொடர்ந்து அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளா, மகன், மகள்கள் அனைவருமே சினிமாவில் நடித்துள்ளனர்.

விஜயகுமார், முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என 3 குழந்தைகள் இருந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார்.

பின் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்த விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் பிறந்தனர்.

மறைந்த நடிகை மஞ்சுளாவின் மகள் ஸ்ரீதேவி ஒரு பேட்டியில், அம்மாவின் இறப்பிற்கு பிறகு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு என்னுடைய அக்கா தான் உறுதுணையாக இருந்தார்.

கல்யாணத்துக்கு பிறகு நான் கர்ப்பமானதும் அந்த நேரத்தில் அம்மாவுடைய நினைவு எனக்கு அதிகமாக வந்தது. ஆனால் அம்மா இல்லாத கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக என்னை பார்த்துக்கொண்டது அக்கா ப்ரீத்தா தான்.

அதுபோல என்னுடைய மகள் எனக்கு எங்க அம்மாவின் மறு உருவமாகத்தான் கிடைத்திருக்கிறார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...