10 1 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாரா அதை பற்றி கவலைப்பட மாட்டாங்க.. தனுஷ் இப்படி கூறினாரா

Share

நயன்தாரா அதை பற்றி கவலைப்பட மாட்டாங்க.. தனுஷ் இப்படி கூறினாரா

முன்னணி ஹீரோவான நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், முதல் முறையாக யாரடி நீ மோகினி படத்தின் மூலமாக தான் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

இப்படத்தின் மூலம் இவர்களுடைய ஜோடிக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. ஆனால், இப்படத்திற்கு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல பாடலுக்கு மட்டுமே இருவரும் இணைந்து நடனமாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், யாரடி நீ மோகினி படம் வந்த சமயத்தில், நடிகை நயன்தாராவை பற்றி தனுஷ் பேசிய விஷயம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இதில் “நயன்தாராவிற்கு ரொம்ப கோபம் வரும், ஆனால் தங்கமான மனசு. தனக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் உதவி செய்வாங்க. பணம் பற்றி கவலைப்பட மாட்டாங்க. ரொம்ப கடுமையா உழைப்பாங்க” என கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...

12 1763393832
சினிமாபொழுதுபோக்கு

மகாராஜா பட நடிகை சாச்சனாவுக்கு புதிய கார் பரிசளித்த ரசிகர்கள்: மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மகளாக நடித்ததன் மூலம்...

12 1763392008
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் குருநாதர் முன்னாள் இயக்குநர் கே.எஸ். நாராயணசாமி காலமானார் – ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி, இந்தியத் திரையுலகின் பல...