22 631af9627007b scaled
சினிமாசெய்திகள்

நடிகர் முரளியின் மகன்களை பற்றி தெரியும், அவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

Share

நடிகர் முரளியின் மகன்களை பற்றி தெரியும், அவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகர் முரளி, தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர்.

கே.பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த அமீர்ஜான் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பூவிலங்கு. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தான் முரளி.

இவர் கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார்.

அப்படத்தை தொடர்ந்து நடிகர் முரளி பகல் நிலவு, வண்ணக் கனவுகள், புதுவசந்தம், இதயம், ஒரு தலைராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

முரளிக்கு 3 பிள்ளைகள், காவ்யா, அதர்வா மற்றும் ஆகாஷ். இதில் அதர்வா சினிமாவில் நடிகராக கலக்கி வந்தார், 3வது மகன் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

முரளியின் மூத்த மகள் காவ்யா டாக்டராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வருகிறார். அவருக்கு 2011ம் ஆண்டில் திருமணமானது.

Share
தொடர்புடையது
world 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: தனியார்மயமாக்கல் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை!

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு (SriLankan Airlines) புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்துக்கள் குறித்து அதிகாரிகளின் எச்சரிக்கை!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பட்டாசு தொடர்பான...

world 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய...

world 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன நியமனம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment – BOI) பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா...