24 660f66c6b58c7 1 scaled
சினிமாசெய்திகள்

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

Share

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

நடிகை பானுப்ரியா 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்கிற வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய ஒரு வயது மகளுடன் சென்னைக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில், ஆதர்ஷ் கவுசல் உடன் திருமணத்திற்கு முன் மூத்த இயக்குனர் வம்சி என்பவரை காதலித்து வந்துள்ளார் பானுப்ரியா. ஆனால், அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை. அதுகுறித்து இயக்குனர் வம்சி பேசியுள்ளார்.

திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்த வம்சியின் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் பானுப்ரியா நடித்துள்ளாராம். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இயக்குனர் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என்பதை அறிந்தும் அவரை காதலித்துள்ளாராம் பானுபிரியா. இயக்குனர் வம்சியும் பானுப்பிரியாவுடன் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

ஆனால், பானுப்ரியாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். காரணம் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்பது தான். இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...