3 17 scaled
சினிமாசெய்திகள்

மைனா நந்தினி இரண்டாவது தடவையாக பிரக்னண்டா? குழப்பத்தில் மைனா புருஷன்!

Share

மைனா நந்தினி இரண்டாவது தடவையாக பிரக்னண்டா? குழப்பத்தில் மைனா புருஷன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி‘ என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவரே நடிகை நந்தினி.

சின்னத்திரையில் அன்று முதல் இன்று வரை இவர் ரசிகர்களால் மைனா நந்தினி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இணைந்து நடித்திருந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்துப் புகழ் பெற்றிருந்தார்.

அதுமட்டுமல்லாது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்திலும் நடித்திருக்கின்றார். அத்தோடு ‘விக்ரம்’ படத்திலும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருக்கின்றார்.

இதை தொடர்ந்து நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குநராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

கடைசியாக Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் இணைந்து கலக்கினார். புதிதாக யூடுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், மைனா நந்தினி தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆனாலும், தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூற, அவர்கள் முழுமையாக நம்ப இல்லை. அவரது கணவரும் குழப்பத்தில் தவிக்க, இறுதியாக தான் பிராங் பண்ணியதாக கூறியுள்ளார் மைனா நந்தினி.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...