6 9 scaled
சினிமாசெய்திகள்

34 வயது ஆச்சு திரும்பி, காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. ரசிகர்களை கண்கலங்க வச்ச பிரதீப்..

Share

34 வயது ஆச்சு திரும்பி, காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. ரசிகர்களை கண்கலங்க வச்ச பிரதீப்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். மீடியாக்களில் பிரபலமானவர்களை நபர்களை ஒரு வீட்டிட்குள் 100 நாட்கள் வைத்திருந்து அவர்களின் செயற்பாடுகளை ஒளிபரப்புவதே இந்த நிகழ்ச்சி ஆகும்

இது நல்ல வரவேற்புடன் 7 சீசன்களை கடந்திருந்தாலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 இன் மூலம் பலர் பிரபலமானார்களில் ஒருவரே பிரதீப் ஆண்டனி ஆவர் .

பிக்பாஸ் வீட்டில் இவரின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி சக போட்டியாளர்களால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இது திட்ட மிட்ட எவிக்சன் என சமூக வலைத்தளங்களில் பிரதீபுக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள் , முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட செலிபிரிட்டிகள் பேசி தங்களது கண்டனங்களை பதிவிட்டதை தொடர்ந்து பிரதீப் மிகவும் பிரபலமானார்

இந்த நிலையில் தற்போது பிரதீப் ஆண்டனி தனது X தள பக்கத்தில் “34 வயது ஆச்சு திரும்பி பாத்தா காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன் எதுமே இல்லடா போதும் எனக்கு நல்ல சாப்பாடு போட்டு, படிக்க வெச்சு, இன்னும் என் ஃபேஷனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கும் என் நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது ” என பதிவிட்டது ரசிகர்களை உருக வைத்துள்ளது

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...