சினிமாசெய்திகள்

34 வயது ஆச்சு திரும்பி, காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. ரசிகர்களை கண்கலங்க வச்ச பிரதீப்..

Share
6 9 scaled
Share

34 வயது ஆச்சு திரும்பி, காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. ரசிகர்களை கண்கலங்க வச்ச பிரதீப்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். மீடியாக்களில் பிரபலமானவர்களை நபர்களை ஒரு வீட்டிட்குள் 100 நாட்கள் வைத்திருந்து அவர்களின் செயற்பாடுகளை ஒளிபரப்புவதே இந்த நிகழ்ச்சி ஆகும்

இது நல்ல வரவேற்புடன் 7 சீசன்களை கடந்திருந்தாலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 இன் மூலம் பலர் பிரபலமானார்களில் ஒருவரே பிரதீப் ஆண்டனி ஆவர் .

பிக்பாஸ் வீட்டில் இவரின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி சக போட்டியாளர்களால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இது திட்ட மிட்ட எவிக்சன் என சமூக வலைத்தளங்களில் பிரதீபுக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள் , முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட செலிபிரிட்டிகள் பேசி தங்களது கண்டனங்களை பதிவிட்டதை தொடர்ந்து பிரதீப் மிகவும் பிரபலமானார்

இந்த நிலையில் தற்போது பிரதீப் ஆண்டனி தனது X தள பக்கத்தில் “34 வயது ஆச்சு திரும்பி பாத்தா காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன் எதுமே இல்லடா போதும் எனக்கு நல்ல சாப்பாடு போட்டு, படிக்க வெச்சு, இன்னும் என் ஃபேஷனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கும் என் நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது ” என பதிவிட்டது ரசிகர்களை உருக வைத்துள்ளது

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...