tamilni 146 scaled
சினிமாசெய்திகள்

‘கொரோனா குமார்’ சிம்புவும் இல்ல.. விஷ்ணுவும் இல்ல..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்

Share

‘கொரோனா குமார்’ சிம்புவும் இல்ல.. விஷ்ணுவும் இல்ல..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கோகுல் இயக்கத்தில், சிம்பு நடிக்க இருந்த திரைப்படம் தான் கொரோனா குமார். இந்த படத்தை வேர்ல்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.

ஆனாலும் ஒரு சில காரணங்களினால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து சிம்புவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக கலந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,கொரோனா குமார் படத்தில் சிம்புக்கு பதிலாக விஷ்ணு நடிக்கிறார் என்ற செய்தி முற்றிலும் வதந்தி என இயக்குனர் கோகுல் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கட்ட குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நிறுவனம் தயாரிக்கும் படத்தை கோகுல் இயக்க இருக்கிறார். இந்த படம் ஆக்சன் படம் படமாகவும், இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கும் கொரோனா குமார் படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் கோகுல்.

 

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...