tamilni 160 scaled
சினிமாசெய்திகள்

விஜயகாந்த்தை கடைசியாக பார்த்து விஜய் அழுத காரணமே இதான்- எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

Share
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். நல்ல நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி சிறந்த மனிதராக பலருக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்துள்ளார்.

அவர் எந்த அளவிற்கு சிறந்த மனிதராக இருந்தார் என்பது அவரின் இறுதி ஊர்வலத்தில் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

நடிகர் சங்கம் கடனில் மூழ்கிய போது ஒரே ஆளாக பொறுப்பு ஏற்று கடனில் இருந்து மீட்டவர், புதிய நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் அவர்களின் பெயர் வைக்க வேண்டும் என கலைஞர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

நடிகர் விஜயகாந்த் தான் டாப்பில் இருந்த காலத்தில் புதியதாக வந்த விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களில் அவர்களுக்காக ஒரு படம் நடித்து கொடுத்துள்ளார், இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.

கடைசியாக விஜயகாந்த் அவர்களை கண்டு விஜய் கலங்கியது எல்லாம் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது.

அண்மையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில், விஜயகாந்த் உடலை பார்த்து விஜய் கண் கலங்கியதற்கு காரணம் நன்றி விசுவாசம்தான்.

நாம் இந்த இடத்துக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் அவரும் ஒருவராக இருந்திருக்கிறாரே என நினைத்தால் போதும். அதுதான் கண்களில் கண்ணீராக வந்து அஞ்சலி செலுத்த வைக்கும் என பேசியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...