சினிமாசெய்திகள்

மன்சூர் அலி கான் சர்ச்சையில் நடிகை த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு.. என்ன காரணம்?

Share
trisha mansoor 1700383418435 1700383425484
Share

மன்சூர் அலி கான் சர்ச்சையில் நடிகை த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு.. என்ன காரணம்?

மன்சூர் அலி கான் த்ரிஷா பற்றி அளித்த பேட்டி பெரிய சர்ச்சை ஆனது. லியோ படத்தில் த்ரிஷா உடன் பெட்ரூம் சீனில் நடிக்கலாம் என பார்த்தால் அவரை என் கண்ணில் கூட காட்டவில்லை என மன்சூர் பேசி இருந்ததற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதனால் மன்சூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் ஆஜராகி இலக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் பற்றி த்ரிஷாவுக்கும் போலீஸ் கடிதம் அனுப்பி இருந்தது. மன்சூர் அலி கான் இன்ஸ்டாக்ராமில் அறிக்கை வெளியிட்டு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் போலீசுக்கு த்ரிஷா அனுப்பி இருக்கும் பதில் கடிதத்தில் மன்சூர் மீது நடவடிக்கை வேண்டாம் என கூறி இருக்கிறாராம். அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் த்ரிஷா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...