tamilni Recovered Recovered 1 scaled
சினிமாசெய்திகள்

நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேர்… வெளியேறப்போகும் போட்டியாளர்… ஓட்டிங் லிஸ்ட் நிலவரம்…

Share

நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேர்… வெளியேறப்போகும் போட்டியாளர்… ஓட்டிங் லிஸ்ட் நிலவரம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம் அதிரடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர்.

அவர்கள் ஐந்து பேரும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். அவர்களுடன் ஏற்கனவே பிக் பாஸ் இருந்த மாயா, ஐசு, மணி, அக்ஷயா ஆகிய 4 பேருடன் மொத்தமாக ஒன்பது பேர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.

இந்த ஒன்பது பேரில் யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமான ஓட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்த ஒன்பது பேரில் அர்ச்சனா தான் அதிக ஓட்டுக்களை பெற்ற முதல் இடத்தில் இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக தினேஷ், மணி, ஆர்ஜே பிராவோ, அக்ஷயா, கானா பாலா ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். கடைசி மூன்று இடத்தில் அன்ன பாரதி, ஐசு, மாயா ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தான் இப்போதைக்கு டேஞ்சர் ஜோனில் இருப்பவர்கள்.

அதிலும் இந்த சீசனில் செம ஸ்ட்ராங் கண்டஸ்டன்ட்டாக பார்க்கப்பட்ட மாயா இந்த வார ஓட்டிங் லிஸ்டில் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் அந்த நபர் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....