Krithi Shetty photoshoot
சினிமாசெய்திகள்

க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்!

Share

க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்!

க்ரித்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்கபோவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதற்கான பின்னணி காரணத்தையும் அவர் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தவிர தென்னிந்திய படங்களிலும், பாலிவுட்டிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி அனைத்து மொழிகளிலும் தனக்கென தனியாக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் தெலுங்கில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டடித்த படம் உப்பென்னா.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதற்கான காரணத்தையும் அவர் அப்போது விளக்கினார்.

விஜய் சேதுபதி கூறியதாவது
“நான் உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் க்ரித்தி ஷெட்டியின் தந்தையாக நடித்தேன். எனவே இவருடன் நான் எப்படி ரொமாண்டிக்காக நடிக்க முடியும் என கூறி வேண்டாம் என கூறினேன்.

உப்பென்னா படத்தில் நடித்தபோது நானும் அவரும் தோன்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிப்பதில் க்ரித்தி ஷெட்டி சிரமம் அடைந்ததை பார்த்தேன்.

பின் அவரை அழைத்து உங்கள் வயதில் எனக்கு மகன் இருக்கிறார். நீங்களும் எனக்கு மகள் போன்றுதான் என்று கூறினேன்.அதன் பின்னர் அவர் எந்த பயமும் இல்லாமல் சிறப்பாக நடித்தார்.

க்ரித்தி ஷெட்டியை மகள் போன்றுதான் நினைக்கிறேன். எனவே அவரை எனக்கு ஹீரோயினாக நினைத்து கூட பார்க்க முடியாது” என்று கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...