tamilni 152 scaled
சினிமாசெய்திகள்

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் சீமந்தம்

Share

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் சீமந்தம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் காயத்ரி யுவராஜ்.

அதன்பின் அழகி, பிரியசகி, மோகினி, அரண்மனை கிளி, களத்து வீடு, நாம் இருவர் நமக்கு இருவர், மீனாட்சி பொண்ணுங்க என தொடர்ந்து பல தொடர்கள் நடித்து வருகிறார்.

ஜோடி நம்பர் 1, Mr&Mrs சின்னத்திரை போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

இவர் நடனக் கலைஞர் யுவராஜை திருமணம் செய்துகொண்டார், ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் காயத்ரி தான் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். தற்போது அவருக்கு கோலாகலமாக சீமந்தம் நடந்துள்ளது, அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...