tamilni 152 scaled
சினிமாசெய்திகள்

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் சீமந்தம்

Share

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் சீமந்தம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் காயத்ரி யுவராஜ்.

அதன்பின் அழகி, பிரியசகி, மோகினி, அரண்மனை கிளி, களத்து வீடு, நாம் இருவர் நமக்கு இருவர், மீனாட்சி பொண்ணுங்க என தொடர்ந்து பல தொடர்கள் நடித்து வருகிறார்.

ஜோடி நம்பர் 1, Mr&Mrs சின்னத்திரை போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

இவர் நடனக் கலைஞர் யுவராஜை திருமணம் செய்துகொண்டார், ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் காயத்ரி தான் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். தற்போது அவருக்கு கோலாகலமாக சீமந்தம் நடந்துள்ளது, அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....