சினிமாசெய்திகள்

மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! அதிக லாபம் கொடுத்த திரைப்படம்

மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! அதிக லாபம் கொடுத்த திரைப்படம்
மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! அதிக லாபம் கொடுத்த திரைப்படம்
Share

மாஸ் காட்டிய ரஜினிகாந்த்! அதிக லாபம் கொடுத்த திரைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிச்சர்ஸ். ரஜினி நடித்த எந்திரன் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இந்த நிறுவனம் தற்போது விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து வருகிறது.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வரும் திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 395 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 115 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் தான் சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிக லாபத்தை கொடுத்த படம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் தான் அதிக லாபத்தை கொடுத்த முதலிடத்தில் உள்ளதாம். இதன்மூலம் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக ஜெயிலர் கருதப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....