50 லட்சம் சம்பளம்... குவியும் பாராட்டு
சினிமாசெய்திகள்

50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு

Share

50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு

இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பளத்தில் கூகிள் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்
அந்த மாணவன், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT உள்ளிட்டவையை சார்ந்தவன் அல்ல என்பது தான் இதன் சிறப்பு.

MIT-World Peace பல்கலைக்கழக மாணவனான ஹர்ஷல் ஜூய்கார் (Harshal Juikar) பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சிறப்பான நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்படும் மாணவர்களுக்காக சில குறிப்புகளையும் ஹர்ஷல் ஜூய்கர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ஆர்வமாக இருங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள் மற்றும் அறியப்படாதவற்றை ஆராய பயப்பட வேண்டாம்.

மேலும், நமது உணர்வுகளைப் பின்தொடர்வதில் தான் நாம் உண்மையிலேயே நமது நோக்கத்தைக் காண்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், Avni Malhotra என்ற IIM மாணவர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.64.61 லட்சம் சம்பளத்திற்கு மைக்ரோசாப்ட் சிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூரை சேர்ந்த அவ்னி மல்ஹோத்ரா, ஆறு சுற்று நேர்காணல்களுக்குப் பிறகு தமது கனவு வேலையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...