இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!
சினிமாசெய்திகள்

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!

Share

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி ஹிட் படங்களின் இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் கே.எஸ்.ரவிக்குமார்.

இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குனரின் குடும்பம்
கே.எஸ்.ரவிக்குமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு ஜஸ்வந்தி, மோனிஷா என இரு மகள்கள் உள்ளார்கள்.

மோனிஷா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் தற்போது புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் தானாம்.

அதேபோல் கே.எஸ்.ரவிக்குமாரின் மற்றொரு மகளான ஆனந்தி அழகு சாதன பொருட்களை விற்கும் தொழிலை நடத்தி வருகிறாராம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...