12 3
சினிமாசெய்திகள்

முதல் படத்திலேயே விஜய்யின் மகன் சஞ்சய்க்கு இத்தனை கோடி சம்பளமா?.. செம மாஸ்

Share

முதல் படத்திலேயே விஜய்யின் மகன் சஞ்சய்க்கு இத்தனை கோடி சம்பளமா?.. செம மாஸ்

ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்துவரும் நடிகர் விஜய்யின் மகன்.

இவர் சினிமாவில் நாயகயாக களமிறங்குவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்க்க எனது வழி தனி வழி என யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இவர் படம் இயக்குகிறார் என தகவல் எப்போதோ வெளியான நிலையில் சமீபத்தில் தான் படத்தின் நாயகன் அறிவிப்பு வந்தது.

ஜேசன் சஞ்சய் தனது முதல் பட நாயகனை நீண்ட மாதங்களாக தேடி வந்த நிலையில் சந்தீப் கிஷான் கமிட்டாகியுள்ளார். இந்த அறிவிப்பு கூட சமீபத்தில் தான் வெளியானது, அதோடு இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது முதல் படத்திற்காக ஜேசன் சஞ்சய் வாங்கும் சம்பளம் என ஒரு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

dinesh gopalaswamy 1699618994
சினிமாபொழுதுபோக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ₹3 லட்சம் பெற்று ஏமாற்றியதாக பிக்பாஸ் பிரபலம், சீரியல் நடிகர் தினேஷ் கைது!

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகர் தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...