24 664a2cc133b16
சினிமாசெய்திகள்

படப்பிடிப்பு துவங்கியவுடன் வசூல் வேட்டை.. OTT மட்டுமே இத்தனை கோடிகளுக்கு விற்றதா

Share

படப்பிடிப்பு துவங்கியவுடன் வசூல் வேட்டை.. OTT மட்டுமே இத்தனை கோடிகளுக்கு விற்றதா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பை அஜித் துவங்கிவிட்டார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தனர். சர்ச்சைக்குள்ளான இந்த போஸ்டர் 24 மணி நேரத்தில் 41 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு மாபெரும் சாதனையும் படைத்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித் ரூ. 165 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் சண்டை காட்சிகளுடன் குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், அப்படத்தின் OTT உரிமை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல OTT நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ரூ. 95 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம்.

இதன்மூலம் படத்தின் பட்ஜெட்டில் கால்பங்கு படப்பிடிப்பின் போதே குட் பேட் அக்லீ திரைப்படம் வசூல் செய்துவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

love story 1769079434
பொழுதுபோக்குசினிமா

காதலர் தினத்தில் மீண்டும் சாய் பல்லவி – நாக சைதன்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

சேகர் கம்முல்லா இயக்கத்தில் வெளியாகி தெலுங்குத் திரையுலகில் பெரும் வசூல் சாதனை படைத்த ‘லவ் ஸ்டோரி’...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...