24 6605451d67b53
சினிமாசெய்திகள்

நீங்கள் நன்றாக நடித்தாலும் உங்கள் படங்கள் ஏன் ஓடுவதில்லை- கேட்கப்பட்ட கேள்விற்கு அஜித் கொடுத்த கோபமான பதில்

Share

நீங்கள் நன்றாக நடித்தாலும் உங்கள் படங்கள் ஏன் ஓடுவதில்லை- கேட்கப்பட்ட கேள்விற்கு அஜித் கொடுத்த கோபமான பதில்

நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை உருவாக்கி பயணித்து வருபவர்.

1993ம் ஆண்டு நடிக்க துவங்கியவர் கடந்த 30 வருடங்களாக ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வருகிறார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் வேலைகளில் இருக்கிறார்.

இப்படத்தை முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார், படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கூட தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த பேட்டியில் சமீபகாலமாக நீங்கள் நடிக்கும் படங்களில் உங்கள் நடிப்பு நன்றாகவே இருந்தாலும் சரியாக ஒடுவதில்லை.

நீங்கள் சரியாக கதையை தேர்வு செய்யாதது தான் காரணமா என கேட்டுள்ளனர்.

அதற்கு கோபத்தில் அஜித், நான் ஒரு நடிகன், நடிப்பது மட்டும் தான் என் வேலை. படம் ஓடினால் இயக்குனர் காரணம், தோற்றால் நான் எப்படி காரணம் ஆக முடியும்.

ஒரு படம் எப்படி ஓடுகிறது என தெரிந்தால் நான் இயக்குனர் ஆகியிருப்பேன், நடிகராக இருந்திருக்க மாட்டேன்.

படம் ஓடவில்லை எனில் அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தவறுதானே தவிர என்னுடைய தவறு அல்ல என பேசியிருப்பார்.

 

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...