maxresdefault 3 scaled
சினிமாசெய்திகள்

சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை- அவருக்கு பதில் நடிக்கப்போவது இவரா?

Share

சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை- அவருக்கு பதில் நடிக்கப்போவது இவரா?

சன் டிவியில் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல் சிங்கப்பெண்ணே.

சீரியல் தொடங்கி சில மாதங்களே ஆனாலும் தொடருக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்கள் என தொடருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

கிராமத்தில் இருந்து தன்னுடைய வீட்டு சூழ்நிலைக்காக சென்னைக்கு வேலைக்கு வரும் ஆனந்தி என்ற பெண்ணை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அவர் வேலைக்கு வந்த பிறகு சந்திக்கும் பிரச்சனைகள், காதல், நட்பு என்று இந்த சீரியலின் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சீரியலில் ஆனந்தியின் தோழியாக ரெஜினா வேடத்தில் நடித்துவந்த நடிகை ஜிவி டிம்பிள் திடீரென சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

காரணம் அவர் சன் டிவியின் புதிய தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. ரெஜினா கேரக்டரில் ஜிவி டிம்பிள்க்கு பதிலாக வீஜே கல்யாணி நடிக்க இருக்கிறார்.

விஜே கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...