maxresdefault 3 scaled
சினிமாசெய்திகள்

சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை- அவருக்கு பதில் நடிக்கப்போவது இவரா?

Share

சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை- அவருக்கு பதில் நடிக்கப்போவது இவரா?

சன் டிவியில் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல் சிங்கப்பெண்ணே.

சீரியல் தொடங்கி சில மாதங்களே ஆனாலும் தொடருக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்கள் என தொடருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

கிராமத்தில் இருந்து தன்னுடைய வீட்டு சூழ்நிலைக்காக சென்னைக்கு வேலைக்கு வரும் ஆனந்தி என்ற பெண்ணை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அவர் வேலைக்கு வந்த பிறகு சந்திக்கும் பிரச்சனைகள், காதல், நட்பு என்று இந்த சீரியலின் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சீரியலில் ஆனந்தியின் தோழியாக ரெஜினா வேடத்தில் நடித்துவந்த நடிகை ஜிவி டிம்பிள் திடீரென சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

காரணம் அவர் சன் டிவியின் புதிய தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. ரெஜினா கேரக்டரில் ஜிவி டிம்பிள்க்கு பதிலாக வீஜே கல்யாணி நடிக்க இருக்கிறார்.

விஜே கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Share
தொடர்புடையது
11 9
செய்திகள்உலகம்

ஈரான் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி: டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புட்டின் தொலைபேசி வாயிலாக ஆலோசனை

மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து,...

10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...