24 6632811872056
சினிமாசெய்திகள்

இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டிய வைரமுத்து! பதிவு வைரல்

Share

இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டிய வைரமுத்து! பதிவு வைரல்

இளையராஜாவை விமர்சித்து வைரமுத்து மேடையில் பேசியதாக பராபர்ப்பு எழுந்த நிலையில், அவரை எச்சரித்து இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பேட்டி கொடுத்து இருந்தார்.

வாயை பொத்திட்டு இருக்கனும் என கங்கை அமரன் பேசியது சர்ச்சை ஆனது. அதை தொடர்ந்து இளையராஜா ரஜினியின் கூலி பட டீசரில் வந்த பாடலுக்கு அனுமதி வாங்கவில்லை என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இதனால் பாடல்களின் உரிமை யாருடையது என மீண்டும் விவாதம் வெடித்து இருக்கிறது.

இந்நிலையில் வைரமுத்து இன்று உழைப்பாளர் தின ஸ்பெஷலாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் ஒரு பாடல் வரிகளை பதிவிட்டு ‘எழுத்து வைரமுத்து, இசை இளையராஜா, குரல் ஜேசுதாஸ். இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்” என வைரமுத்து பதிவிட்டு இருக்கிறார்.

மீண்டும் இளையராஜாவை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...