24 6632811872056
சினிமாசெய்திகள்

இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டிய வைரமுத்து! பதிவு வைரல்

Share

இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டிய வைரமுத்து! பதிவு வைரல்

இளையராஜாவை விமர்சித்து வைரமுத்து மேடையில் பேசியதாக பராபர்ப்பு எழுந்த நிலையில், அவரை எச்சரித்து இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பேட்டி கொடுத்து இருந்தார்.

வாயை பொத்திட்டு இருக்கனும் என கங்கை அமரன் பேசியது சர்ச்சை ஆனது. அதை தொடர்ந்து இளையராஜா ரஜினியின் கூலி பட டீசரில் வந்த பாடலுக்கு அனுமதி வாங்கவில்லை என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இதனால் பாடல்களின் உரிமை யாருடையது என மீண்டும் விவாதம் வெடித்து இருக்கிறது.

இந்நிலையில் வைரமுத்து இன்று உழைப்பாளர் தின ஸ்பெஷலாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் ஒரு பாடல் வரிகளை பதிவிட்டு ‘எழுத்து வைரமுத்து, இசை இளையராஜா, குரல் ஜேசுதாஸ். இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்” என வைரமுத்து பதிவிட்டு இருக்கிறார்.

மீண்டும் இளையராஜாவை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
23 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: புதிய விலைப் பட்டியல் அறிவிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத்...

22 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு: கொடையாளர்களின் உதவி கோரல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகைக் குருதிக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக...

21 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை தடகளப் பயிற்சியின் போது சோகம்: மாணவர் ஒருவர் திடீர் உயிரிழப்பு!

புத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11-ஆம் தர மாணவர் ஒருவர்,...

20 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மார்ச் 17 முதல் 20 வரை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்!

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர்...