3 1 3
சினிமாசெய்திகள்

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.. கைதாகி சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன்

Share

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.. கைதாகி சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன்

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்ட தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் தற்போது போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்து இருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அல்லு அர்ஜுன் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது

போலீசார் அதன் பின் அல்லு அர்ஜுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அல்லு அர்ஜுனுக்கு கீழ் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து இருக்கிறது.
இருப்பினும் தற்போது உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது. அதனால் அவர் சிறைக்கு அனுப்பப்படாமல் ரிலீஸ் ஆக இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...