1 1
சினிமாசெய்திகள்

அஜித் என்னைப்பற்றி அப்படி பேசுவார் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை- விஜய்யின் அம்மா ஷோபா

Share

அஜித் என்னைப்பற்றி அப்படி பேசுவார் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை- விஜய்யின் அம்மா ஷோபா

நடிகர் விஜய் தனது அரசியல் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து பட வேலைகளை முடிப்பதில் மிகவும் மும்முரமாக உள்ளார்.

இப்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் கடைசி படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள், ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வரவில்லை.

சில வாரங்களுக்கு முன் விஜய் தனது பெற்றோர்களுடன் எடுத்த புகைப்படம் செம வைரலாகி வந்தது.

இப்போது கோட் அல்லது விஜய்யின் கடைசி பட அப்டேட்டிற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் ஷோபா அவர்கள் பேசும்போது, குஷி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அஜித் வந்திருந்தார்.

அப்போது பேசிய அவர், விஜய்யும் நானும் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தோம், அப்போது விஜய்யின் வீட்டிலிருந்து எனக்கும் சேர்த்து உணவு வரும்.

ஷோபா அம்மாவின் கையால் நான் சாப்பிட்டிருக்கிறேன், அதை என்னால் மறக்கவே முடியாது என கூறினார்.

அவர் மேடையில் அப்படி பேசுவார் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...