பிள்ளைகளின் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்
சினிமாசெய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்

Share

பிள்ளைகளின் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் தனது பிள்ளைகளின் கண்முன்னே, மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்தவர் ராகுல் மிஸ்ரா. இவர் தனது மனைவி மோனிகா குப்தா மற்றும் பிள்ளைகள் அன்ஷிகா (12), அதர்வா (6) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், Seur கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.

உடனே அருகில் சென்றபோது ராகுல் மிஸ்ரா தனது மனைவி மோனிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

அதுவும் குழந்தைகளின் கண் முன்னேயே காரில் வைத்து அவர் கொலை செய்துள்ளார். இதனால் பிள்ளைகளான அன்ஷிகா, அதர்வா பயத்தில் நடுங்கியிருந்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால் அவரை கொலை செய்ததாக ராகுல் மிஸ்ரா கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...