சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த ரவீந்தர் செய்த தவறான செயல்… கோபத்தில் பிக்பாஸ் எடுத்த முடிவு

Share
10 10
Share

பிக்பாஸ் 8 வீட்டிற்கு வந்த ரவீந்தர் செய்த தவறான செயல்… கோபத்தில் பிக்பாஸ் எடுத்த முடிவ

100 நாட்கள் பரபரப்பாக ஓடிய பிக்பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் முடியப்போகிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதால் ஜாலியாக டாஸ்க் கொடுப்பார், பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜாலியாக இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த சீசன் அப்படியே தலைகீழாக உள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பின் உச்சமாக செல்கிறது.

இப்போது பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பலர் இப்போது வீட்டிற்குள் வந்துள்ளனர், அவர்கள் தேர்வு செய்யும் ஒருவர் மிட் வீக்கில் எலிமினேட் ஆவார் என கூறப்படுகிறது.

தற்போது பிக்பாஸ் 8 சீசன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் ரவீந்தர் வீட்டிற்குள் பேசக் கூடாத விஷயங்களை பேசியுள்ளார், இதனை பிக்பாஸ் Confession அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார்.

பிக்பாஸ் 8 கூறிய விஷயங்கள் கேட்டு ரவீந்தர் அழுதுள்ளார்.

 

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...