சினிமாபொழுதுபோக்கு

எலிமினேட் ஆன மஞ்சரி பிக் பாஸிடம் கண்ணீர் விட்டு கேட்ட விஷயம்! ஆனால் இப்படி சொல்லிட்டரே

7 10
Share

பிக் பாஸ் 8ம் சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் கடந்த சில வாரமாக டபுள் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் இந்த வாரம் இரண்டாவது எலிமினேஷனாக மஞ்சரி வெளியேற்றப்பட்டார். விஜய் சேதுபதி தான் கார்டை காட்டி அதை அறிவித்தார். மஞ்சரி எலிமினேட் ஆனதற்கு கதறி கதறி அழுத ஒரே ஒரு போட்டியாளர் ஜாக்குலின் தான்.

ஷோ இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். ஆனால் அது வரை எப்படி இருப்பேன் என மஞ்சரியிடம் சொல்லி கண்ணீர் விட்டார் ஜாக்குலின்.

மஞ்சரி வெளியேறும்போது ஒரு கோரிக்கை வைத்தார் பிக் பாஸிடம். மற்ற போட்டியாளர்கள் வெளியில் செல்லும்போது கோப்பையை உடைத்துவிட்டு செல்வார்கள். தான் அதை உடைக்கவில்லை, வீட்டிற்கு எடுத்து சென்று அம்மாவிடம் காட்ட விரும்புகிறேன் என கண்ணீருடன் கேட்டார் மஞ்சரி.

ஆனால் அதை பிக் பாஸ் மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு வழி இல்லாமல் அதை உடைத்துவிட்டு கிளம்பினார் மஞ்சரி.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...