24 660f66c6b58c7
சினிமாபொழுதுபோக்கு

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

Share

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

நடிகை பானுப்ரியா 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்கிற வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய ஒரு வயது மகளுடன் சென்னைக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில், ஆதர்ஷ் கவுசல் உடன் திருமணத்திற்கு முன் மூத்த இயக்குனர் வம்சி என்பவரை காதலித்து வந்துள்ளார் பானுப்ரியா. ஆனால், அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை. அதுகுறித்து இயக்குனர் வம்சி பேசியுள்ளார்.

திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்த வம்சியின் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் பானுப்ரியா நடித்துள்ளாராம். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இயக்குனர் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என்பதை அறிந்தும் அவரை காதலித்துள்ளாராம் பானுபிரியா. இயக்குனர் வம்சியும் பானுப்பிரியாவுடன் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

ஆனால், பானுப்ரியாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். காரணம் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்பது தான். இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.

Share
தொடர்புடையது
30 1
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் ரிலீஸ்: தமிழகத் தேர்தலுக்குப் பிறகு வெளியீடு!

நடிகர் விஜய்யின் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்)...

29 1
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – த்ரிஷா ஒன்றாகத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு: சமூக வலைத்தளங்களில் விவாதம்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற...

20 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில்...

19 3
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அதிர்வலைகள்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், விவாகரத்து கோரி தனது மனைவி சங்கீதா செங்கல்பட்டு...