24 671cb0888c84b
சினிமாபொழுதுபோக்கு

33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் மலையாளத்தில் வெளிவந்த நீலதாமரா எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின் தமிழில் மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து தனுஷ், விஜய், விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த அமலா பால், இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், இவர்களுடைய திருமணம் மூன்றே ஆண்டில் விவாகரத்தில் முடிந்துவிட்டது. பின் கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 32 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....