oaJwAFjP
சினிமாபொழுதுபோக்கு

அக்‌ஷய் குமாருக்கு கிடைத்த கௌரவம்! எதற்காக தெரியுமா?

Share

பாலிவுட்டில் அதிக வரி செலுத்தும் நபராக அக்‌ஷய் குமார் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருவதால் அவருக்கு கௌரவ சான்றிதழ் வழங்கப்பட்டது.

அவர் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது அணியினர் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.

இது போலவே தமிழ் சினிமாவில் அதிக வரி செலுத்தும் நபராக ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#AkshayKumar #Rajinikanth

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Two New Cases Planned Against Rajamouli 696x418.jpg
சினிமாபொழுதுபோக்கு

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! – ‘பாகுபலி’ எஸ்.எஸ். ராஜமௌலி வெளிப்படைப் பேச்சு.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலி, கடவுள் நம்பிக்கை குறித்து வெளிப்படையாகப் பேசியது...

images 6 4
சினிமாபொழுதுபோக்கு

3,000 கோடி சொத்துக்களைத் தானமாக வழங்கிய ஜாக்கி சான்:மகன் சொன்ன வார்த்தை!

உலகப் புகழ்பெற்ற சாகச நடிகர் ஜாக்கி சான், உயிரைப் பணயம் வைத்து டூப் போடாமல் நடித்துச்...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...

12 1763393832
சினிமாபொழுதுபோக்கு

மகாராஜா பட நடிகை சாச்சனாவுக்கு புதிய கார் பரிசளித்த ரசிகர்கள்: மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மகளாக நடித்ததன் மூலம்...