oaJwAFjP
சினிமாபொழுதுபோக்கு

அக்‌ஷய் குமாருக்கு கிடைத்த கௌரவம்! எதற்காக தெரியுமா?

Share

பாலிவுட்டில் அதிக வரி செலுத்தும் நபராக அக்‌ஷய் குமார் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருவதால் அவருக்கு கௌரவ சான்றிதழ் வழங்கப்பட்டது.

அவர் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது அணியினர் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.

இது போலவே தமிழ் சினிமாவில் அதிக வரி செலுத்தும் நபராக ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#AkshayKumar #Rajinikanth

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695f37cb15428
பொழுதுபோக்குசினிமா

கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழல்: விஜய்யின் ‘ஜன நாயகன்’ வெளியீடு ஒத்திவைப்பு – தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் நாளை (09) வெளியாகாது என்பதை...

1500x900 44544858 0
பொழுதுபோக்குசினிமா

ஜன நாயகன் ஒத்திவைப்பால் ரசிகர்கள் வருத்தம்: அஜித் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் பொங்கல் விருந்து!

தமிழ் திரையுலகின் இரு பெரும் துருவங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் தொடர்பான இரண்டு...

Simbu about comparing him with Vijay in a throwback video
பொழுதுபோக்குசினிமா

ஜன நாயகன் வெளியீடு ஒத்திவைப்பு: விஜய் அண்ணாவிற்கு ஆதரவாக நடிகர் சிம்பு உருக்கமான பதிவு!

நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (09) வெளியாக இருந்த ‘ஜன நாயகன்’...

44518231 sre
சினிமாபொழுதுபோக்கு

ஸ்பெஷல் சாங் எனக்குப் பிடிக்காது, ஆனால்… – ‘புஷ்பா 2’ முடிவு குறித்து மனம் திறந்த ஸ்ரீலீலா!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஸ்ரீலீலா, ‘புஷ்பா 2’ படத்தில் ஆடிய ‘கிஸிக்’...