22 6295bc8281849
சினிமாபொழுதுபோக்கு

58 வயதான நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

58 வயதான நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர் தான் நடிகை ரேவதி.

அன்றைய காலகட்டத்தில் ரேவதிக்கு முன்னணி நடிகைகளின் வரிசையில் ரேவதிக்கும் ஒரு தனியிடத்தை ரசிகர்கள் கொடுத்திருந்தார்கள் என்றே கூறலாம்.

அப்படி நடிகை ரேவதி நடிப்பில் தயாராகி வெளியான ஒரு 6 சிறந்த படங்கள் என்றால் புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், உதயகீதம், மௌன ராகம், அரங்கேற்ற வேளை போன்ற படங்களை கூறலாம்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தார்.

சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்தவர் பின் சில காரணங்களால் விவாகரத்து செய்துவிட்டு IVF மூலம் ஒரு குழந்தையை வளர்த்து வருகிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. கேரளாவில் கிளாசிக் லுக்குடன் ஒரு வீடு, அதன்விலை ரூ. 3 முதல் ரூ. 4 கோடி என கூறப்படுகிறது.

அதேபோல் சென்னையில் வசிக்க ஹைடெக் வீடு, அதன்விலை ரூ. 5 கோடி இருக்குமாம். வீடு மட்டுமில்லாமல் 2 ஆடம்பர கார்களையும் வைத்துள்ளாராம்.

Share
தொடர்புடையது
images 5
சினிமாபொழுதுபோக்கு

மணிரத்னம் படத்தில் நடிக்கக் கையை வெட்டவும் தயார்: நடிகை பிரியாமணி உருக்கமான கருத்து! 

பிரபல நடிகை பிரியாமணி, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்காகத் தனது...

4a0863b31f2176412487ed4e6877a71517618271634881270 original
சினிமாபொழுதுபோக்கு

சியான் 63: விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்குகிறார்!

எப்போதும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விக்ரமின் (சியான்) அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ...

25 69059a37b6b5b
சினிமாபொழுதுபோக்கு

கைகுலுக்கியபோது ரசிகர் பிளேடால் கிழித்தார் – 2005ஆம் ஆண்டு சம்பவத்தை பகிர்ந்த நடிகர் அஜித்!

சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அண்மையில்...

25 690059a3978f9
சினிமாபொழுதுபோக்கு

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும்...