4 42
சினிமாபொழுதுபோக்கு

அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் வாங்கிய புது கார்

Share

அரசியலில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் வாங்கிய புது கார்

நடிகர் விஜய், கடந்த வருடம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி விஷயங்களை அறிவித்திருந்தார்.

அதாவது தனது 69வது படம் தான் கடைசி என்றும் பின் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்தார். பின் உடனே தமிழக வெற்றிக்கழகம் என்பது தனது கட்சிப் பெயர் என்றும் கொடி மற்றும் கொள்ளை என அனைத்தையும் வெளியிட்டார்.

அரசியல்வாதியாக இன்று முக்கிய பிரச்சனை குறித்து மக்களை சந்திக்க இருக்கிறார்.

அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது பசுமை வெளி விமான நிலையம் ரூ. 2000 கோடியில் அமைக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுக்கு முன்பு மத்திய குழு கொண்டு வந்தது.

அதற்காக மாநில அரசு 5000 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் நிலத்தை தர முடியாது என கடந்த 910வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று அரசின் முழு அனுமதியோடு விஜய் போராட்டக்காரர்களை சந்திக்க இருக்கிறார். அப்போது விஜய் தனது புதிய காரில் பயணம் செய்துள்ளார், அந்த காரை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் புதிய கார் என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

images 7 1
சினிமாபொழுதுபோக்கு

அப்பாவின் பெயரில் வளரக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார்: இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறித்து சித்தப்பா விக்ராந்த் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது...

large images 2022 11 24t235258277 55463
சினிமாபொழுதுபோக்கு

பாடகி சின்மயி வீடு மற்றும் திருச்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடர் புரளிகள் என உறுதி – காவல்துறை தீவிர விசாரணை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு...